Thursday 17 October 2019
Sunday 1 November 2015
சீனா பட்டாசு
சீனா பட்டாசு விற்றதாக சென்னையில் கைது என்ற செய்தி படித்து அதிர்ச்சி அடைந்தேன் .சீனா என்பது ஒரு வெளிநாடு, .அதுவும் நட்பு நாடும் அல்ல .அங்கிருந்து பட்டாசு விமாணம் அல்லது கப்பல் மூலமாக வரவேண்டும்.மத்திய அரசின் கடற்படை கண்காணிப்பை மீறி ,மாநில அரசின் ரோந்து படை கண்காணிப்பை மீறியும் எப்படி வரமுடியும்?அப்படியானால் நமது நாட்டின் பாதுகாப்பு இவ்வளவு பலவீனமாக இருந்தால் ,எப்போது?எப்படி? வல்லரசாவது.?
Subscribe to:
Posts (Atom)